விளையாட்டு

புதுடெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் நடுவரின் முடிவை மதிக்காமல் நடந்துகொண்டதற்காக ராஜஸ்தானின் சஞ்சு சேம்சனுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம் (பிசிசிஐ) மூன்று மில்லியன் ரூபாய் (491,580 வெள்ளி) அபராதம் விதித்துள்ளது.
பாரிஸ்: ஜெர்மனியின் பொருசியா டார்ட்மண்ட் காற்பந்துக் குழு, 11 ஆண்டுகளில் முதன்முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் (யுசிஎல்) போட்டியின் இறுதியாட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
புதுடெல்லி: இவ்வாண்டின் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி தொடங்குவதற்கு முன்பு நம்பிக்கை தரும் வகையில் மீண்டெழுந்துள்ளார் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ்.
ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் லீக்கில் ராஜஸ்தான் ராயல்சை ஓர் ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது ஹைதராபாத் சன்ரைசர்ஸ்.
லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது செல்சி.